இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு கொண்டுவரப்படுகிறது: பிரதமர் மோடி

டெல்லி: இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு கொண்டுவரப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவை காப்பாற்ற அனைவரும் ஒத்துழையுங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. எனவும் கூறினார்.

Related Stories: