கர்நாடகாவில் புதிதாக மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கர்நாடகா: கர்நாடகாவில் புதிதாக மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: