பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல் தனிமையில் இருப்பது அவசியம்: ராகுல்காந்தி வேண்டுகோள்

டெல்லி: பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல் தனிமையில் இருப்பது அவசியம் என்று நாட்டுமக்களுக்கு ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக வீட்டில் இருக்க பிரியங்கா காந்தியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: