தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் வழக்குப்பதிவு: நாமக்கல் போலீஸ் எச்சரிக்கை

நாமக்கல்: தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் வழக்குப்பதிவு என்று நாமக்கல் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதால் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை அனைவரும் தவிர்க்க நாமக்கல் எஸ்.பி அறிவுறுத்தல் செய்துள்ளது.

Related Stories: