ஜப்பான் டோக்கியோவில் ஜூலை மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

டோக்கியோ: ஜப்பான் டோக்கியோவில் ஜூலை மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாலட ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: