உலகம் ஜப்பான் டோக்கியோவில் ஜூலை மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு Mar 24, 2020 ஒலிம்பிக் விளையாட்டுகள் டோக்கியோ ஜப்பான் டோக்கியோ: ஜப்பான் டோக்கியோவில் ஜூலை மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாலட ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!