உலகம் கொரோனா முன்னெச்சரிக்கையாக நேபாளத்தில் நாளை காலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு Mar 23, 2020 கொரோனா நேபால் காத்மாண்டு: கொரோனா முன்னெச்சரிக்கையாக நேபாளத்தில் நாளை காலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் கொரோனாவால் 2 பேர் பாதிக்கப்பட்டதையெடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி