இந்தியா உத்திரப்பிரதேசத்தில் வெளியில் நடமாடும் நபர்கள் மீது போலீஸ் நூதனமான நடவடிக்கை Mar 23, 2020 போலீஸ் நடவடிக்கை நபர்கள் உத்திரப்பிரதேசம் உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தில் வெளியில் நடமாடும் நபர்கள் மீது போலீஸ் நூதனமான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நான் சமூகத்தின் விரோதி; நான் வீட்டில் தங்கமாட்டேன் என்று எழுதிய காகிதத்தை பிடித்துக்கொண்டு நிற்க உத்தரவிட்டுள்ளனர்.
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி
தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில் பெயர் சேர்க்க வாக்காளர் விவரங்களை பதிவு செய்ய அரசியல் கட்சிகளுக்கு தடை
திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!