டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டப்படி நடப்பது சந்தேகம்: ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி

ஆஸ்திரேலியா: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டப்படி நடப்பது சந்தேகம் என்று ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டு நடைபெறும் போட்டிகளுக்கு தயாராகும்படி தங்களது வீரர்களுக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: