கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 -ஆக உயர்வு

கர்நாடகா: கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 -ஆக உயர்ந்துள்ளது. தற்போது மேலும் 6 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வரை 26 கொரோனா வைரஸ் பாதிப்புகள்  மாநிலத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, இதில் ஒரு மரணம் அடங்கும் என கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளார்.

Related Stories: