மார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவையை நாடு முழுவதும் ரத்து செய்தது இந்தியன் ரயில்வே

டெல்லி: மார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவையை நாடு முழுவதும் இந்தியன் ரயில்வே ரத்து செய்துள்ளது. விரைவு ரயில், அதிவிரைவு ரயில்கள் போன்றவை ஒருசில தடங்களில் ரத்து செய்யப்படுகின்றன. புறநகர் ரயில் சேவையும் மார்ச் 31 வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: