காஞ்சிபுரத்தில் கொரோனா விழிப்புணர்வுக்காக மணமக்கள் முகக்கவசம் அணிந்து திருமணம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கொரோனா விழிப்புணர்வுக்காக மணமக்கள் முகக்கவசம் அணிந்து திருமணம் செய்தனர். சுய ஊரடங்கு காரணமாக கோயிலில் நடைபெற இருந்த திருமணம் எளிமையாக வீட்டில் நடைபெற்றது.

Related Stories: