கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு

கர்நாடகா: கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 20-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: