கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Related Stories: