கொரோனாவால் ஒரே நாளில் 627 பேர் உயிரிழந்ததால் இத்தாலியில் ராணுவம் வரவழைப்பு

இத்தாலி: கொரோனாவால் ஒரே நாளில் 627 பேர் உயிரிழந்ததால் இத்தாலியில் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. நகரங்களை சீல் வைத்து யாரும் வெளியேறாமல் தடுக்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.

Related Stories: