மும்பை - ஜபல்பூர் இடையிலான கோடான் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

மும்பை: மும்பை - ஜபல்பூர் இடையிலான கோடான் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற 4 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் துபாயில் இருந்து இந்தியா வந்த 4 பேரும் மார்ச் 16-ம் தேதி ரயிலில் பயணம் செய்தனர். 4 பேருடன் ரயிலில் சென்ற மற்ற பயணிகளிடம் கொரோனா சோதனை நடத்த ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளது.

Related Stories: