கொரோனாவால் ஊதியம் கிடைக்காத தொழிலாளர்களுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்

சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வழங்கவுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் முறையான ஊதியம் கிடைக்காத தொழிலாளர்களுக்கு நீதிபதி நிதியுதவி அளிக்கவுள்ளார். தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து உயர்நீதிமன்ற நீதிபதி காசோலை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: