மதுரை: கொரோனா பாதிப்பால் கோடை விடுமுறையை முன் கூட்டியே விடவேண்டுமென தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் கிளை வக்கீல்கள் மனு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பியுள்ளனர்.
கொரோனாவால் ஐகோர்ட் கிளைக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை: தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் மனு
- கோடை விடுமுறை
- இகோர் கிளை
- கொரோனா: வழக்கறிஞர்கள்
- தலைமை நீதிபதி
- வழக்கறிஞர்கள்
- ஐகார்ட் கிளை
- கொரோனா ஆரம்ப கோடை விடுமுறைகள்