சென்னை பூவிருந்தவல்லியில் கொரோனா பற்றி வதந்தி பரப்பிய 2 பேர் கைது

சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் கொரோனா பற்றி வதந்தி பரப்பிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூவிருந்தவல்லியை சேர்ந்த சிவகுமார் மற்றும் மலையம்பாக்கம் பெஞ்சமின் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: