பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலையத்தில் 80 இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கி தவிப்பு

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலையத்தில் 80 இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் தவிப்பு வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும் இந்திய அரசு உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: