கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை வெளிநாடு வாழ் இந்தியர்கள் 276 பேருக்கு பாதிப்பு: மத்திய அரசு

டெல்லி: ஈரானில் 255, ஐக்கிய அரபு அமீரகத்தில் 12, இத்தாலியில் 5, இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குவைத், ருவாண்டா, இலங்கையில் தலா ஒரு இந்தியருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: