உலகம் நாளுக்கு நாள் பலி அதிகரிப்பு: கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியை பரிசோதிக்க சீன அரசு அனுமதி Mar 18, 2020 உயர்வு சீன அரசு பெய்ஜிங்: கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியை பரிசோதிக்க சீன அரசு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பரிசோதிக்கப்பட்ட நிலையில் சீன அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி