உலகம் கொரோனா பாதிப்பு எதிரொலியால் ரஷ்யாவில் வெளிநாட்டு பயணிகள், அகதிகள் நுழைய மே 1ஆம் தேதி வரை தடை Mar 17, 2020 அகதிகள் பயணிகள் ரஷ்யா கொரோனா ரஷ்யா: கொரோனா பாதிப்பு எதிரொலியால் ரஷ்யாவில் வெளிநாட்டு பயணிகள், அகதிகள் நுழைய மே 1ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அலுவல், வணிகம் சார்ந்த விசாக்களை தவிர மற்ற அனைத்து விசா நடைமுறைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி