கொடைக்கானலில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 21 பேர் வெளியேற்றம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 21 பேர் வெளியேற்றப்பட்டனர். வட்டக்கானலில் தங்கி இருந்த ஜெர்மனி,இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 21 பேர் வெளியேற்றப்பட்டனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொடைக்கானலில் இருந்து வெளிநாட்டவர்களை வெளியேற்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: