கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மைசூரில் 144 தடை உத்தரவு அமல்

பெங்களூரு: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கர்நாடகா மாநிலம் மைசூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: