கன்னியாகுமரியில் ஈரானில் சிக்கி உள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி போராட்டம்

கன்னியாகுமரி: ஈரானில் சிக்கி உள்ள தமிழக மீனவர்கள் 600 பேர் உட்பட 721 பேரை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் பங்கேற்று உள்ளனர்.

Related Stories: