தென்காசி சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுக்காவில் 144 தடை நீட்டிப்பு

தென்காசி: தென்காசி சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுக்காவில் 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 வரை 144 தடை உத்தரவை நீட்டித்து கோட்டாச்சியர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். மார்ச் 13 முதல் இன்று வரை 144 தடை உத்தரவு என அறிவிக்கப்பட்ட நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவை நீட்டித்து கோட்டாட்சியர் அறிவித்தார்.

Related Stories: