தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையல் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் என்பிஆர் அமல்படுத்தப்படாது என்றும், என்பிஆர், என்.ஆர்.சி.யை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: