குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாளை இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை

சென்னை: குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாளை இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தவுள்ளது. தலைமை செயலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை கூற தலைமை செயலாளர் சண்முகம் அழைப்புவிடுத்துள்ளார்.

Related Stories: