உன்னாவ் பெண் பலாத்கார வழக்கு: பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங்குக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

லக்னோ: உத்திரபிரதேச மாநில உன்னாவ் தொகுதி பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங்குக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உன்னாவ் தொகுதியில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக குல்தீப் சிங் மீது  புகார் எழுந்தது. புகார் கூறிய பெண்ணின் தந்தை மீது பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்ததாக பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: