தேசிய மக்கள் தொகை பதிவுக்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை: மாநிலங்களவையில் அமித்ஷா அறிவிப்பு

டெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவுக்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். NPR-ன் செயல்முறைக்கு யாரும் பயப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம்  பிரச்சினையில் தவறான பிரச்சாரம் பரப்பப்படுவதாக எனது முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் எடுத்துக்கொள்வதல்ல, குடியுரிமையை வழங்குவதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: