இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது

தர்மசாலா: இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. தர்மசாலாவில் மழை பெய்வதால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Related Stories: