யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு மார்ச் 16-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

மும்பை: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு மார்ச் 16-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு  செய்யப்பட்டுள்ளது. ராணா காவலை நீட்டித்து பண மோசடி வழக்குகளை விசாரிக்கும் மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: