ஈரானில் சிக்கியுள்ள இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதை வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

டெல்லி : ஈரானில் சிக்கியுள்ள இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதை வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் அளித்துள்ளார்.இந்திய மீனவர்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் இத்தாலி விமான நிலையத்தில் உள்ள இந்தியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய இந்திய மருத்துவக் குழு நாளை செல்கிறது என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Related Stories: