கொரோனா வைரஸ் பரவி வருவதால் கிரிக்கெட் வீரர்கள் எச்சில் தொட்டு பந்தை தேய்க்கக் கூடாது என அறிவுறுத்தல்

மும்பை : கொரோனா வைரஸ் பரவி வருவதால் கிரிக்கெட் வீரர்கள் எச்சில் தொட்டு பந்தை தேய்க்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அணியின் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: