நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், வெள்ளப்பள்ளம் கிராம மீனவர்கள் நடுக்கடலில் மோதல்

நாகை: நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், வெள்ளப்பள்ளம் கிராம மீனவர்கள் நடுக்கடலில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். கீச்சாங்குப்பம் கிராம மீனவர்கள் சுருகுவலையை பயன்படுத்தி மீன்பிடித்ததாக வெள்ளப்பள்ளம் மீனவர்கள் குற்றசாட்டு கூறியுள்ளனர்.

Related Stories: