சேலம் அருகே கொளத்தூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியை தாக்கியதாக புகார்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுமணப்பெண் இளமதியின் தந்தை உள்ளிட்டோர் பேர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: