சிறைவைக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்களை விடுவிக்க கோரி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை

டெல்லி: சிறைவைக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் 3 பேரை உடனே விடுவிக்க கோரி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் தேவ கவுடா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங். தலைவர் சரத் பவார் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Related Stories: