ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சணடையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சணடையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிய பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: