கடலூரில் மாசிமக திருவிழாவில் பங்கேற்று கடலில் நீராடிய 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கடலூர்: கடலூரில் மாசிமக திருவிழாவில் பங்கேற்று கடலில் நீராடிய 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நிஷாந்த்(22), ஆகாஷ்(16) ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மணிகண்டன் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: