விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: