பண்ருட்டி: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் உற்சவர் தேகளீச பெருமாள் ஆண்டு தோறும்மாசிமக திருவிழா தீர்த்தவாரிக்காக கடலூருக்கு வருவது வழக்கம். இதேபோல இந்தாண்டு நாளைகடலூர் தேவனாம்பட்டினத்தில் நடைபெறும் மாசிமக தீர்த்தவாரியில்கலந்து கொள்ள கடலூர் செல்லும் வழியில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் உற்சவர்தேகளீச பெருமாள் நேற்று மாலை பண்ருட்டி வருகைதந்தார்.