கும்பகோணம் அருகே மாமனார் அரிவாளால் வெட்டியதில் மருமகன் பலி

கும்பகோணம்: கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் மாமனார் அரிவாளால் வெட்டியதில் மருமகன் கலையரசன் உயிரிழந்துள்ளார். கலையரசனின் மனைவி நந்தினியை அடித்ததால் அரிவாளால் வெட்டிவிட்டு மாமனார் தலைமறைவாகியுள்ளார்.

Related Stories: