குற்றம் கும்பகோணம் அருகே மாமனார் அரிவாளால் வெட்டியதில் மருமகன் பலி Mar 06, 2020 மருமகன் மாமியார் அரிவாள் கும்பகோணம் கும்பகோணம் கும்பகோணம்: கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் மாமனார் அரிவாளால் வெட்டியதில் மருமகன் கலையரசன் உயிரிழந்துள்ளார். கலையரசனின் மனைவி நந்தினியை அடித்ததால் அரிவாளால் வெட்டிவிட்டு மாமனார் தலைமறைவாகியுள்ளார்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை