உலகம் வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஜாமின் மறுப்பு Mar 05, 2020 இங்கிலாந்து நீதிமன்றம் லண்டன் நீரவ் மோடி சிறையில் டெல்லி: வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஜாமின் மறுத்துள்ளது. இந்தியாவில் பி.என்.பி. வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்