டெல்லி கலவர வழக்கு: ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் நீதிமன்றத்தில் சரண்

டெல்லி: டெல்லி கலவர வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். உளவு பிரிவு அதிகாரி அங்கித் சர்மா கொலையில் தாஹிர் உசேன் மீது டெல்லி போலீஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories: