மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முதல் முறையாக தகுதி

சிட்னி: மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. சிட்னியில் நடைபெற்ற 1-வது அரையிறுதி ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பை மழையின் பின்னர் கைவிடப்பட்டது.

Related Stories: