கொரோனா விவகாரம்: மக்களவையில் பகல் 12 மணிக்கு விளக்கம் அளிக்கிறார் அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: கொரோனா விவகாரம் குறித்து மக்களவையில் பகல் 12 மணிக்கு சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளிக்க உள்ளார். இந்தியாவில் இதுவரை 29 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் மத்திய அமைச்சர் விளக்கமளிக்கிறார்.

Related Stories: