குற்றம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடேசன் என்பவர் போலீசிடம் இருந்து தப்பியோட்டம் Mar 03, 2020 வெங்கடேசன் கொலை வேலூர்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடேசன் என்பவர் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது போலீசிடம் இருந்து தப்பினார். காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் அழைத்துச் சென்ற போது வாலாஜாபேட்டையில் வெங்கடேசன் தப்பியோடியுள்ளார்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை