சேலத்தில் கோவில் விழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை தடுக்குமாறு ஆட்சியரிடம் மேடை நடன கலைஞர்கள் புகார்

சேலம்: சேலத்தில் கோவில் விழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை தடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மேடை நடன கலைஞர்கள் புகார் அளித்துள்ளனர். ஆபாச நடன நிகழ்ச்சியை தடுத்த இருவரை தாக்கிய ஆளுங்கட்சியினர் மீத போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Related Stories: