டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு

டெல்லி: டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 30 பேர் உயிரிழந்திருந்த நிலையில் வன்முறையில் படுகாயம் அடைந்த மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Related Stories: