ஆரணியில் பட்டு நிறுவனங்களில் தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை

ஆரணி: ஆரணியில் பட்டு நிறுவனங்களில் தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வேலூர், திருவண்ணாமலையில் உள்ள அலுவலகங்களில் 20 மணி நேரமாக அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: